Sunday 15 March 2015

பிறமத சகோதரர் ஒருவருக்கு ,இஸ்லாம் குறித்து புத்தகம் வழங்கி தனிநபர் தாவா _Ms நகர் கிளை


திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 12-03-14 அன்று கிளை சகோதரர்கள் மூணாறு சுற்றுலா  செல்லும் வழியில்  பிறமத சகோதரர் ஒருவருக்கு ,இஸ்லாம் குறித்து  தனிநபர் தாவா செய்யப்பட்டது .மேலும் "மனிதனுக்கேற்ற மார்க்கம் " "புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது .