Sunday 15 March 2015

சிங்கப்பூரில் 4சகோதரர்களுக்கு தனி நபர் தாவா _செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம்  செரங்காடு கிளை   சார்பாக  15.03.2015 அன்று  சிங்கப்பூரில்  சகோதரர்கள் . யாசர், மதுவானண், கோபி,பவாணீ, ஆகிய 4நபர்களுக்கு. இஸ்லாமிய மார்க்கம் பற்றியும் ஆபாசத்திற்கு எதிரான பிரச்சாரம் பற்றியும், வானம், பூமி, சூரியன், விண்கோள்கள், பூமியில் வாழும் மனிதர்கள், உயிரினங்கள், தாவரங்கள் உட்பட அனைத்தும் ஒரு நாள் அழிக்கப்படும். அந்நாளில் இறைவன் மட்டுமே நிலைத்திருப்பான்.
 என்பது குறித்தும்
தனி நபர் தாவா செய்யப்பட்டது..
முஸ்லிம் தீவிரவாதிகள்?" 2, புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது