Sunday 15 March 2015

10 இஸ்லாமிய சகோதரிகளுக்கு புத்தகங்கள் வழங்கி தனிநபர் தாவா _ Ms நகர் கிளை




திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 14-03-15 அன்று 10 இஸ்லாமிய சகோதரிகளுக்கு தொழுகை மற்றும் பிரார்த்தனை சம்பந்தமாக தனிநபர் தாவா செய்யப்பட்டது. மேலும் 10 "இறைவனிடம் கையேந்துவோம்" புத்தகங்கள் அன்பளிப்பாக  வழங்கப்பட்டது .அல்ஹம்துலில்லாஹ் .....