Sunday 15 March 2015

மூன்று காவல்துறை சகோதரர்களுக்கு புத்தகங்கள் வழங்கி தாவா _ Ms நகர் கிளை





திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 12-03-14 அன்று கிளை சகோதரர்கள் மூணாறு சுற்றுலா  செல்லும் வழியில்    மூன்று
காவல்துறை சகோதரர்களுக்கு இஸ்லாம்
 தீவிரவாத்திற்கு எதிரான மார்க்கம் என்றும் அமைதியை போதிக்கும் மார்க்கம் என்றும் தாவா செய்து 3 பேருக்கும் "முஸ்லிம் தீவிரவாதிகள் ....?"புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது .