Sunday 15 March 2015

பிறமத சகோதரர். மதியழகன் அவர்களுக்கு புத்தகம் வழங்கி தாவா _Ms நகர் கிளை



திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 14-03-15 அன்று மதியழகன் என்ற சகோதரருக்கு ,இஸ்லாம் குறித்தும் தனிநபர் தாவா செய்யப்பட்டது .மேலும் "வருமுன் உரைத்த இஸ்லாம் " "முஸ்லிம் தீவிரவாதிகள். . ? ","அர்த்தமுள்ள இஸ்லாம் "ஆகிய 3 புத்தகங்கள் இலவசமாக வழங்கப்பட்டது