Wednesday 6 April 2016

தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சி - செரங்காடு கிளை


திருப்பூர் மாவட்டம் , செரங்காடு  கிளை சார்பாக 05-04-2016 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு நடைபெற்ற  தினம் ஒரு தகவல் என்ற பயான் நிகழ்ச்சியில் "" பதஞ்சலி மோசடி குரு ராம்தேவின் பயங்கரவாத பேச்சு "" என்ற தலைப்பில் சகோ. முஹம்மது சலீம் Misc அவர்கள் உரையாற்றினார்கள்.... அல்ஹம்துலில்லாஹ்...