Wednesday 6 April 2016

தெருமுனைப்பிரச்சாரம் - வெங்கடேஸ்வரா நகர் கிளை


திருப்பூர் மாவட்டம் ,வெங்கடேஸ்வரா நகர் கிளையின் சார்பாக 05-04-16 அன்று  தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது.இதில் சகோ.  சதாம் ஹுசைன்  அவர்கள் முஹம்மதுர் ரசூலுல்லாஹ் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.....அல்ஹம்துலில்லாஹ்......