Wednesday 6 April 2016

அவசர இரத்ததானம் - யாசின்பாபு நகர் கிளை

திருப்பூர் மாவட்டம்,யாசின்பாபு நகர் கிளையின் சார்பாக 06-04-2016 அன்று இரத்ததான உதவியாக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜுவைரிய்யா பானு என்ற சகோதரிக்கு B + இரண்டு யூனிட் இரத்தம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது....அல்ஹம்துலில்லாஹ்....