Wednesday 6 April 2016

தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சி - SV காலனி கிளை

திருப்பூர் மாவட்டம் ,SV காலனி கிளை சார்பாக 04-04-2016 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு நடைபெற்ற  தினம் ஒரு தகவல் என்ற பயான் நிகழ்ச்சியில் "" அதிகாலையில் எழுந்திருப்பதால் ஏற்படும் நன்மைகள் "" என்ற தலைப்பில் சகோ.பஷீர் அலி அவர்கள் உரையாற்றினார்கள்.... அல்ஹம்துலில்லாஹ்...