Wednesday 6 April 2016

குர்ஆன் வகுப்பு - காலேஜ்ரோடு கிளை


திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளை மர்கஸில் 05-04-16 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில் "பிஸ்மில்லாஹ் தான் துவக்கம்"என்ற தலைப்பில் சகோ.முஹம்மது சலீம்  அவர்கள்  விளக்கமளித்தார்கல்.......அல்ஹம்துலில்லாஹ்......