Wednesday 6 April 2016

குர்ஆன் வகுப்பு - SV காலனி கிளை

திருப்பூர் மாவட்டம்,SV காலனி கிளையில் 04-04-16  லுஹர் தொழுகைக்குப் பிறகு  பெண்களுக்கான குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ..இதில் சத்தியத்தை ஓங்கச்சொல்வோம் என்ற தலைப்பில் சகோ.பஷீர் அலி அவர்கள் விளக்கமளித்தார்கள்....அல்ஹம்துலில்லாஹ்....