Wednesday 6 April 2016

குர்ஆன் வகுப்பு - SV காலனி கிளை


திருப்பூர் மாவட்டம்,SV காலனி கிளையின் சார்பாக 06-04-16 அன்று  பஜ்ர் தொழுகைக்குப் பிறகு  குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.. இதில்  நன்றியுள்ள அடியாராக நூஹ் நபி இருந்தார்கள்  என்ற தலைப்பில் சகோ. பஷீர் அலி அவர்கள் விளக்கமளித்தார்கள்.....அல்ஹம்துலில்லாஹ்....