Wednesday 6 April 2016

சிந்திக்க சில நொடிகள் - பயான்நிகழ்ச்சி - காலேஜ்ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம் ,காலேஜ்ரோடு கிளை மர்கஸில் 05-04-16 அன்று மஃரிப்  தொழுகைக்குப் பிறகு சிந்திக்க சில நொடிகள் பயான்நிகழ்ச்சியில் "நம்மை நாம் செப்பனிடுவோம்"என்ற தலைப்பில் சகோ-முஹம்மதுசலீம் அவர்கள் உரையாற்றினார்கள்.....அல்ஹம்துலில்லாஹ்...