Tuesday 22 April 2014

"இணைவைத்தல்" _வெங்கடேஸ்வரா நகர் கிளை பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வெங்கடேஸ்வரா நகர்   கிளை சார்பில் 20.04.2014 அன்று   பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரி.சஜினா  அவர்கள்  "இணைவைத்தல்" என்ற தலைப்பில் உரையாற்றினார்.