Tuesday 22 April 2014

"மண்ணறை வாழ்க்கை" _மங்கலம் கிளை தெருமுனை பிரச்சாரம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம்  கிளை சார்பாக 20.04.2014 அன்று ரம்யா கார்டனில்   தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.. சகோ.யாசர் அவர்கள் "மண்ணறை வாழ்க்கை"   எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். ஏராளமான பொதுமக்கள்  பயன்பெற்றனர்.... அல்ஹம்துலில்லாஹ்