Wednesday 23 April 2014

"தொழுகை" _பெரியதோட்டம் கிளை பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பெரியதோட்டம்  கிளை சார்பில் 21.04.2014 அன்று   பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரி.ரிசானா  அவர்கள்  "தொழுகை" என்ற தலைப்பில் உரையாற்றினார்.