Wednesday 23 April 2014

"தொழுகைப்பயிற்சி செயல்முறை " _ M.S. நகர் கிளை தர்பியா



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் M.S. நகர் கிளையின் சார்பாக 20.04.2014 அன்று தர்பியா நடைபெற்றது. சகோ. சல்மான் அவர்கள் மதரசா சிறுவர்,சிறுமிகளுக்கான "தொழுகைப்பயிற்சி செயல்முறை " விளக்கி பயிற்சி வழங்கினார்.