Wednesday 23 April 2014

அழைப்பு பணியில் ஈடுபட்ட மதரஸா சிறுமிகள் _ M.S.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் M.S.நகர் கிளை சார்பாக 20.04.2014 அன்று M.S.நகர் பகுதியில் உள்ள வீடுகளுக்கு சென்று  மதரஸா சிறுமிகள்    அழைப்பு பணியில் ஈடுபட்டனர்....