Wednesday 23 April 2014

பிறமத சகோதரர்.வில்லியம் மோசஸ் புத்தகங்கள் வழங்கி தாவா _ உடுமலை கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பில் 23.04.2014 அன்று பிறமத சகோதரர்.வில்லியம்மோசஸ்  அவர்களுக்கு  இஸ்லாமிய மார்க்கம் பற்றி தாவா செய்து திருகுர்ஆன் தமிழாக்கம், இயேசு இறை மகனா?, இயேசு சிலுவையில் அறையப்படவில்லை, இதுதான் பைபிள், மாமனிதர் நபிகள் நாயகம், இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம், அர்த்தமுள்ள கேள்விகள் அறிவுப்பூர்வமான பதில்கள், ஆகிய புத்தகங்கள் மற்றும் அற்புத பெருவிழாவில்  நடப்பது என்ன? DVD இலவசமாக  வழங்கப்பட்டது.