Thursday 24 April 2014

எதைப்பற்றி சிந்திக்க வேண்டும் _M.S.நகர் கிளை குர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் M.S.நகர் கிளை சார்பாக 24.04.2014 அன்று சகோ.சல்மான் அவர்கள் "எதைப்பற்றி சிந்திக்க வேண்டும்" எனும் தலைப்பில் குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள். சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.