Tuesday 22 April 2014

உயிரா?..உடமையா?... காலேஜ்ரோடு கிளை தொடர் தெருமுனை பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு  கிளை சார்பாக 21.04.2014 அன்று  திருப்பூர் நகரில் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பல்வேறு பகுதிகளில்  தொடர் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.. சகோ. பசீர்  அவர்கள்   







உயிரா?..உடமையா?... எனும் தலைப்பில் உரை நிகழ்த்தி திமுக விற்கு ஆதரவாக பிரச்சாரம் நடைபெற்றது.....
 ஏராளமான பொதுமக்கள் கேட்டு பயன் பெற்றனர் ...