Tuesday 10 November 2015

பிறமத கலாச்சாரம் சம்பந்தமாக விழிப்புணர்வு தொடர் தெருமுனைப் பிரச்சாரம் - கோம்பைத்தோட்டம் கிளை


திருப்பூர் மாவட்டம் ,கோம்பைத்தோட்டம் கிளையின் சார்பாக  08-11-15 ஞாயிறு அன்று  மாலை 6:30 மணி முதல் இரவு 8:30 வரை 5 இடங்களில் பிறமத கலாச்சாரம் சம்பந்தமாக  விழிப்புணர்வு தொடர் தெருமுனைப் பிரச்சாரம் கோம்பைத்தோட்டம் பகுதிகளில் நடைபெற்றது,இதில் சகோ . ஷாஹித் ஒலி,சபுயுல்லாஹ்,ரசூல்மைதின்,சதாம் ஹுசைன்,ராஜா ஆகியோர் உரை நிகழ்த்தினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்......