Tuesday 10 November 2015

பயான் நிகழ்ச்சி - V.K.P கிளை

திருப்பூர் மாவட்டம் ,V.K.P கிளையில் 08-11-15 அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு பயான் நிகழ்ச்சி  நடைபெற்றது ,இதில் சகோதரர். யாசர் அராபத் அவர்கள். பிறர் நலம் நாடுதல்.என்ற தலைப்பில் உரையாற்றினார்.மக்கள் கேட்கக்கூடிய வகையில் ஒலிபரப்பு செய்யப்பட்டது.  அல்ஹம்துலில்லாஹ்.....