Monday 9 November 2015

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம் ,உடுமலை கிளையில் 08-11-15 அன்று சுபுஹ் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,இதில் சகோதரர் .முஹம்மது அலி ஜின்னா  அவர்கள் அல்லாஹ்வின் பெயரை திரித்தல் (விளக்கம் எண்-190) என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்   ,அல்ஹம்துலில்லாஹ் (போட்டோ எடுக்கவில்லை)