Monday 9 November 2015

மக்தப் மதரஸா கண்காணிப்பு - திருப்பூர் மாவட்டம்

திருப்பூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக  07-11-2015 அன்று பஜ்ர் தொழுகைக்குப்  பிறகு மங்கலம் கிளையில் சிறுவர்  மக்தப் மதரஸா கண்காணிப்பு செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்....