Monday 9 November 2015

பயான் நிகழ்ச்சி - செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம் ,செரங்காடு கிளையில் 07-11-15 மஃரிப் தொழுகைக்குப்  பிறகு தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சியில் இணைவைப்பாளர்களுக்கு சொர்க்கம் இல்லை என்ற தலைப்பில் சகோதரர் .சலீம் MISC அவர்கள் உரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ் ....