Monday 9 November 2015

தனிநபர் தாவா - MS நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் ,MS நகர் கிளை சார்பாக 07-11-15 அன்று குமரன் மருத்துவமனையிலிருந்து  இரத்தம் கேட்டு அனுகிய அபுதாலிப் என்ற  சகோதருக்கு இஸ்லாத்தில் பிரார்த்தனை இறைவனிடம் மட்டுமே என்பது பற்றி தாவா செய்து "இறைவனிடம் கையேந்துவோம்" புத்தகம்  இலவசமாக வழங்கப்பட்டது.மேலும் அவருக்கு " ஜனவரி 31 2016 ஷிர்க் ஒழிப்பு மாநாடு பற்றி விளக்கப்பட்டு அழைப்பு தரப்பட்டது" அல்ஹம்துலில்லாஹ்....