Monday 9 November 2015

பிறமத தாவா - தாராபுரம் கிளை

திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளை சார்பாக 05-11-15 வியாழன் அன்று கயல்விழி என்ற பிறமத சகோதரிக்கு தாவா செய்து திருக்குர்ஆன் தமிழாக்கம்,மாமனிதர் நபிகள் நாயகம்,மனிதனுக்கேற்ற மார்க்கம்,ஆகிய புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்...