Monday 9 November 2015

குர்ஆன் வகுப்பு - S.V.காலனி கிளை

திருப்பூர் மாவட்டம், S.V.காலனி கிளை சார்பாக. 8-11-2015 அன்று பஜ்ர்  தொழுகைக்குப்  பிறகு குர்ஆன்  வகுப்பு  நடைபெற்றது,  நற்பன்புகள் என்ற தொடரில்." பொறுமையுடன் இருந்தால் வெற்றி நிச்சயம்"
 என்ற  தலைப்பில் சகோ : பஷிர் அலி  அவர்கள் விளக்கமளித்தார்கள் ,  அல்ஹம்துலில்லாஹ்.....