Monday 9 November 2015

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம் ,உடுமலை கிளையில் 07-11-15 அன்று  சுபுஹ் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது, இதில் சகோதரர் .முஹம்மது அலி ஜின்னா  அவர்கள்  ஆதமின் மக்களின் வாரிசுகள் (விளக்கம் எண் 189) என்ற தலைப்பில் வளக்கமளித்தார்கள் ,அல்ஹம்துலில்லாஹ்....