Monday 9 November 2015

பெண்களுக்கான குர்ஆன் வகுப்பு - S.V.காலனி கிளை

 திருப்பூர் மாவட்டம், S.V.காலனி கிளையின் சார்பாக 07-10-2015 அன்று பெண்களுக்கான குர்ஆன் வகுப்பு நடை பெற்றது ,இதில் சகோதரர். பஷீர் அலி அவர்கள் "நேர்ச்சை ஒரு வணக்கம் ".என்ற தலைப்பில் கீழ் விளக்கமளித்தார்கள் ,அல்ஹம்துலில்லாஹ்....