Monday 9 November 2015

பிறமத தாவா - G.Kகார்டன் கிளை


திருப்பூர் மாவட்டம் ,G.Kகார்டன் கிளையின் சார்பாக 06-11-15 அன்று சத்தியராஜ் என்ற சகோதரருக்கு இஸ்லாம் குறித்து தாவா செய்து "மனிதனுக்கேற்ற மார்க்கம்  மற்றும்  இறைவனிடம்  கையேந்துங்கள்" ஆகிய புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்....