Thursday 8 February 2018

தெருமுனைபிரச்சாரம் - அலங்கியம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம்,அலங்கியம் கிளை சார்பாக  (04-02-2018, அன்று  ஞாயிறு)  மஹ்ரிபுக்குப் பிறகு  பழைய அஹ்ரஹார தெருவில் மாநிலப் பேச்சாளர்  சகோ: கோவை ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் ஆற்றிய  இறைவனின் வள்ளமை. எனும் உரை (ஆடியோ பயான் மூலம்) பொதுமக்களுக்கு ஒலிபரப்பு செய்யப்பட்டது.அல்ஹம்து லில்லாஹ்.!