Thursday 8 February 2018

தெருமுனைபிரச்சாரம் - தாராபுரம் கிளை


1.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளை சார்பாக,

(06-02-2018)  செவ்வாய் இரவு ஈமான் நகர் பகுதியில் P.ஜைனுல்ஆபிதீன்
அவர்கள் ஆற்றிய   TNTJ யின் அரும்பணிகள்.கண்களுக்கு காட்சி தரும் இறைவன் ஆகிய உரைகள் (ஆடியோ பயான் மூலம்) பொதுமக்களுக்கு ஒலிபரப்பு செய்யப்பட்டது. அல்ஹம்து லில்லாஹ்.!

2. ஒலிபெருக்கி பிரச்சாரம்
 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளை சார்பில் மஸ்ஜிதே ரஹ்மான் மர்கஸில்  (07-02-2018, புதன்) அன்று ஃபஜ்ருக்குப் பிறகு
மாமியாருக்கு பணிவிடை செய்வது மருமகளுக்கு கடமையா?! 
இறந்தவரின் சொத்துக்களை பிரிக்கும் போது அவர் உயிர் வாழ்ந்த காலத்தில் தனது மகளுக்கு தந்த தந்த நகைகளை காரணம் கூறி மகளுடைய சொத்துரிமையை மறுக்க முடியுமா?!என்ற கேள்விக்கு குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில்  சகோ: P.ஜைனுல்ஆபிதீன் அவர்கள் அளித்த பதில் 
பள்ளிவாசல் ஒலிபெருக்கி மூலம் சுற்றுவட்டார மஹல்லா மக்களுக்கு ஒலிபரப்பு செய்யப்பட்டது.  [ஆடியோ - 10:31 நிமிடங்கள்] 
அல்ஹம்து லில்லாஹ்.!