Thursday 8 February 2018

பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,இந்தியன் நகர் கிளையின்  சார்பாக  06/02/2018/ அன்று இஷா தொழுகைக்கு பின் 

மர்க்கஸில் பயான் நிகழ்ச்சி நடை பெற்றது,சகோ.அபூபக்கர் சித்தீக் (ஸஆதி) அவர்கள் அல்குர்ஆனை ஓதுவீராக  என்ற  தலைப்பில் உரையாற்றினார்கள்,( அல்ஹம்துலில்லாஹ்)