Thursday 8 February 2018

மக்தப் மதரஸா மாணவ,மாணவியர்களின் பெற்றோர் சந்திப்பு - தாராபுரம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர்  மாவட்டம்,தாராபுரம் கிளையின் சார்பாக  4/2/18 அன்று மாலை 5:30 மணியளவில்   மஸ்ஜிதுர் ரஹ்மான் மர்கஸில் மக்தப் மதரஸா மாணவ,மாணவியர்களின் பெற்றோர் சந்திப்பு நடைப்பெற்றது. இதில் மாவட்ட மதரஸா பொறுப்பாளரும் மாவட்ட தலைவருமான அப்துர் ரஹ்மான் (திருப்பூர்) அவர்கள் கலந்துக்கொண்டு ஆலோசனை தந்தனர்.அல்ஹம்துலில்லாஹ்.