Thursday 8 February 2018

தெருமுனைபிரச்சாரம் - காலேஜ்ரோடு கிளை


திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளை சார்பாக 6:2:18 செவ்வாய் அன்று இரவு சாதிக்பாஷா நகர்பகுதியில் தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது.இதில் சகோ:அப்துல்லாmisc அவர்கள் "இஸ்லாமிய பெண்களின் இன்றைய நிலை" எனும் தலைப்பில் உரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்