Thursday 8 February 2018

குர்ஆன் வகுப்பு - காதர்பேட்டை கிளை


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், காதர்பேட்டை கிளையின் சார்பாக 5-2-2018 அன்று லுஹர்   தொழுகைக்குப் பிறகு குர்ஆன் தப்சிர் நிகழ்ச்சி நடைபெற்றது, இதில் சகோ- நூருல் ஹுதா  அவர்கள் உரையாற்றினார்கள்,

அல்ஹம்துலில்லாஹ்