Thursday 8 February 2018

குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,MS நகர் கிளையில் 06-02-18 அன்று காலை லுஹர் தொழுகைக்கு பிறகு பெண்களுக்கான குர்ஆன் வகுப்பு  நடைபெற்றது. இதில் சகோ. அப்துர்ரஹ்மான் (குமரன் காலனி) அவர்கள் அதிகாரம் அல்லாஹ்விற்கே  என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள் ,அல்ஹம்துலில்லாஹ்