Wednesday 27 June 2018

குர்ஆன் வகுப்பு :செரங்காடு கிளை


 திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளையில்  20/06/2018 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் குர்ஆன் வசனம் சூரா  அர்ரஃது  வசனம்(13: 27 லிருந்து 33)வரைக்கும் ஓதப்பட்டது ,

அல்ஹம்துலில்லாஹ்