Tuesday 6 June 2017

ரமலான் இரவு பயான் நிகழ்ச்சி - பல்லடம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், பல்லடம் கிளையில் 01-06-2017 அன்று இரவு தொழுகைக்கு பிறகு ரமலான் இரவு பயான் நிகழ்ச்சி  நடைப்பெற்றது,இதில் தா்மத்தின் சிறப்பு என்ற தலைப்பில் சகோ-உடுமலை அப்துல்லாஹ்  அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்