Tuesday 6 June 2017

ரமலான் இரவு பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம் ,இந்தியன் நகர் கிளையின் சார்பாக /01/06/2017 அன்று இரவு சிறப்பு தொழுகைக்குப்பின்  பயன்  நடைபெற்றது இதில் சகோ முஹம்மது தவ்ஃபீக் அவர்கள( இறைவனின் தூதர் நபி (ஸல்) அவர்கள் சிரித்த சம்பவங்களை )பற்றி விளக்கம் அளித்து உரையாற்றினார் ( அல்ஹம்துலில்லாஹ்)