Monday 28 August 2017

சமுதாயப்பணி - யாசின்பாபு நகர் கிளை


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம்,யாசின் பாபு நகர் கிளையின் சார்பாக 24-08-2017 அன்று 1000.லிட்டர் மக்களுக்கு தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்