Monday 28 August 2017

பயான் நிகழ்ச்சி - SV காலனி கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் S.V காலனி கிளையின் சார்பாக 22-08-2017 அன்று  மஃரிப் தொழுகைக்கு பிறகு  பயான் நிகழ்ச்சி நடை பெற்றது. இதில் சகோ M.பஷீர் அலி அவர்கள்" குர்பானி சட்டங்கள்"  எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துல்லாஹ்