Monday 28 August 2017

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையின் சார்பாக  22-08-17 அன்று சுபுஹுக்குப்பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,சகோ முஹம்மது அலி ஜின்னா அவர்கள் சூரா அல்பகரா 33-40- வசனங்களை படித்து விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்