Monday 28 August 2017

தெருமுனைபிரச்சாரம் - வெங்கடேஸ்வரா நகர் கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம், வெங்கடேஸ்வரா நகர் கிளையின்  சார்பாக 23-08-2017 அன்று   தெருமுனைபிரச்சாரம்  நடைபெற்றது,இதில் சகோ- ஜபருல்லாஹ் அவர்கள் தியாகம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்