Monday 28 August 2017

பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக 22/08/2017 அன்று இஷா  தொழுகைக்கு பின் பயான் நிகழ்ச்சி  நடைபெற்றது .சகோதரர்.அபூபக்கர் சித்தீக் (ஸகாதி ) அவர்கள் (இறைவனுக்கு இனைகற்பித்தவர்களை மண்னிக்கமாட்டான்) என்பதனை பற்றி விளக்கமளித்து உரையாற்றினார்கள்,  அல்ஹம்துலில்லாஹ்