Monday 28 August 2017

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையில் 21-08-17- சுபுஹு தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,இதில் சூரா அல்பகராவின் 33-38- வசனங்கள் படித்து விளக்கமளிக்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்