Monday 28 August 2017

தெருமுனைபிரச்சாரம் - செரங்காடு கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பாக  21-08-2017 அன்று இரவு 8.30 மணிக்கு செரங்காடு சுன்னத் பள்ளி வீதியில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது, இதில் சகோ முஹம்மது பிலால் அவர்கள் உரையாற்றிய "இப்ராஹிம் நபியின் தியாகம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்.