Wednesday 1 April 2015

"நரகவாசிகளின் விருந்து உணவு " _Ms நகர் கிளை குர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 01.04.15 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது .இதில் சகோ.அன்சர்கான் அவர்கள் "நரகவாசிகளின் விருந்து உணவு "
என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்